குப்பையால் மாசடையும் கண்மாய்

Update: 2024-09-15 17:23 GMT
மதுரை வடக்கு 5-வது வார்டில் நாகனாகுளம் ஶ்ரீநகர் காவிரி பிரதான சாலை உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கண்மாயில் கலக்கிறது. மேலும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி மாசடைந்து வருகிறது. எனவே கண்மாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்