பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-09-15 12:04 GMT

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையம் வரும்போதும், வெளியே போகும்போதும் தண்டவாளத்தை பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே, ரெயில்வே நிர்வாகம் இந்த பகுதியில் சுரங்கபாதை அல்லது ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்