ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2024-09-01 18:05 GMT
விருத்தாசலம் பூதாமூரில் சிதம்பரம்- பரங்கிப்பேட்டை சாலையோரம் உள்ள குளத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்