கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2024-09-01 18:00 GMT
சிதம்பரத்தில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்து தூங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்