கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2024-09-01 13:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி செட்டி ஊருணியை காட்டுகருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இதனால் ஊருணி காடு போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கருவேல மரங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும்.


மேலும் செய்திகள்