ஆபத்தான சமையல்கூடம் அகற்றப்படுமா?

Update: 2024-09-01 12:25 GMT
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் அரசு தொடக்க பள்ளியில் புதிய சமையல்கூடம் கட்டப்பட்ட நிலையில் பழுதான பழைய சமையல்கூடம் அகற்றப்படவில்லை. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே உடனடியாக பழுதான சமையல்கூடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்