ஒளிராத மின்விளக்கு

Update: 2024-09-01 12:10 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள உயர்மட்ட பாலத்தின் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஒளிராத மின்விளக்கு ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்