கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2024-08-25 15:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அலங்கச்சேரி வீதியில் அனைத்து நகர் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் முக்கியமான பஸ் நிறுத்தமாகும். இப்பகுதியில் பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு புதிதாக திறக்கப்பட்டது. இது சில நாட்களே பயன்பாட்டில் இருந்த நிலையில் நீண்ட நாட்களாக பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்