நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-08-25 15:27 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் உள்ள மயானத்தில் பல மாதங்களாக மின்கம்பம் சாய்ந்து  மின்சாரம் துண்டிக்கப்பட்டு மயானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இறுதிசடங்கு செய்ய இம்மயானத்திற்கு வருவோர் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்