புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-08-25 10:55 GMT

நெல்லை திசையன்விளை பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை சேதமடைந்து அடைப்புகள் இன்றி காணப்படுவதாக ஆல்பர்ட் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை சரிசெய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்