தெருநாய்கள் தொல்லை

Update: 2024-08-18 12:57 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் பல இடங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள், முதியோர், பெண்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்கிறது. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்