தெருநாய்கள் தொல்லை

Update: 2024-08-18 11:51 GMT

ஆறுமுகநேரி 8-வது வார்டில் உள்ள தெருக்களில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்வோரை விரட்டிக் கடிக்கின்றன. இதனால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்