குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி வேண்டும்

Update: 2024-08-04 10:32 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி பழைய பஸ் நிலையம் அருகில் சாலையோரம் குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் நிலைதடுமாறி தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்