வாறுகால் வசதி வேண்டும்

Update: 2024-07-28 11:48 GMT

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனி 6-வது தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் அங்குள்ள நீர்த்தேக்க தொட்டி நிரம்பி வழியும் தண்ணீரும் தெருவில் தேங்குவதால் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்