நடவடிக்கை தேவை

Update: 2024-07-21 14:26 GMT

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை யூனியன் பாலவநத்தம் கிராமத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்ப்படாமல் உள்ளது. .எனவே இந்த புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்