கொசு தொல்லை

Update: 2024-07-14 17:25 GMT

உத்தமபாளையம் நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுத்தொல்லையால் நோய் தொற்று உருவாகும் சூழல் உள்ளது. எனவே இரவு நேரங்களில் தெருக்களில் கொசு மருந்து தெளிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்