விபத்தை ஏற்படுத்தும் நாய்கள்

Update: 2024-07-14 15:10 GMT

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் இந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிப்பதுடன் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது.எனவே இவற்றை பிடித்து அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்