பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறு

Update: 2024-07-07 17:21 GMT

நிலக்கோட்டை தாலுகா சவுந்தரபுரம் கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார், குழாய்கள் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே சேதமடைந்த மின்மோட்டார், குழாய்களை சீரமைத்து ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்