சுகாதார சீர்கேடு

Update: 2024-07-07 14:45 GMT

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சென்னை, திருச்சி பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் சிலர் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்