இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2024-07-07 13:47 GMT

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள அகரம்சீகூரையும், திட்டக்குடியையும் இணைக்கும் பாலத்தின் கீழ் பகுதியில் இறைச்சிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்