பன்றிகள் தொல்லை

Update: 2024-07-07 13:05 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவை சேர்ந்த விண்ணமங்கலம் கிராமத்தில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை கழிவுநீருக்குள் உருண்டு,புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. விளைநிலங்களுக்குள் சென்று அட்டகாசம் செய்கின்றன. சாலையில் அங்கும்,இங்கும் ஒடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்