திருச்செந்தூர் பஸ் நிலைய வளாகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகில் வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்து சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருச்செந்தூர் பஸ் நிலைய வளாகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகில் வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்து சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.