குரங்குகள் தொல்லை

Update: 2024-07-07 10:19 GMT

கூடலூர் அருகே தேவாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. சில நேரங்களில் சிறுவர்களை தாக்க முயல்கின்றன. இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்துக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்