பயணிகள் அவதி

Update: 2024-06-30 15:31 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இங்கு வரும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்