தொல்லை தரும் நாய்கள்

Update: 2024-06-30 15:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சூரன்கோட்டை ஊராட்சியில்  ஏராளமான தெருநாய்கள் சாலையில்  கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள், சிறுவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும்  நாய்கள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் அங்கும் இங்கும் திரிகின்றன. எனவே நாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்