ஆபத்தான கால்வாய்

Update: 2024-06-30 13:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் செக்கஞ்சேரி கிராமத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூடப்படாமல் இருப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் விளையாடும் குழந்தைகள் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி கால்வாயின் மேல் பகுதியை மூட பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்