உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா?

Update: 2024-06-30 11:36 GMT

பெரம்பலூர் மாவட்டம், காடூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் மாதந்தோறும் உரிய நேரத்தில் பொருட்களை வழங்கப்படுவது இல்லை. மேலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதம் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்