சட்ட விரோத மது விற்பனை

Update: 2024-06-30 11:36 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலையிலேயே சட்ட விரோமான மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மதுப்பழக்கம் உடையவர்கள் சிலர் காலையிலேயே வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தகவராறு செய்து வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்