பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2024-06-30 11:06 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா கொம்பன்குளம் கிராமம் துவர்க்குளம் விலக்கு பஸ் நிறுத்தத்தில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்