டாஸ்மாக் பாரான பயணிகள் நிழற்குடை

Update: 2024-06-30 09:56 GMT


பெருமாநல்லூர் வள்ளிபுரம் ஊராட்சி தட்டாங்குட்டை மெயின் ரோட்டில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் சொட்டமேடு பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது குடித்துவிட்டு மத பாட்டில்களை அங்கேயே வீசிச்செல்லுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் முகம் சுளிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்