வார சந்தை தொடங்கப்படுமா?

Update: 2024-06-23 13:20 GMT

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை உழவர் சந்தை அருகே வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வார சந்தை செயல்பட்டு வந்தது. இந்த சந்தையானது கொரோனா காலத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வார சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்