அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகள்

Update: 2024-06-23 13:03 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே சாலை ஓரத்தில் விளம்பர பதவிகள் அனுமதி இன்றி வைக்கப்பட்டு உள்ளன. இந்த விளம்பர பதாகைகள் பலத்த காற்று அடிக்கும்போது சரிந்து பொதுமக்கள் மீது விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்