கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2024-06-23 11:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சில கிராமப்புற சாலையோரங்களில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இவை சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு சிறு, சிறு காயங்களை ஏற்படுத்துவதுடன், இடையூறாகவும் உள்ளன. எனவே சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்