சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2024-06-23 11:14 GMT

காயல்பட்டினம் ஓடக்கரை முதல் வீரபாண்டியபட்டினம் வரையிலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. நடைப்பயிற்சிக்கு செல்கிறவர்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்