தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-16 18:01 GMT

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. இவைகள் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்