பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2024-06-16 17:50 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் உள்ள நூலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த நூலகத்தை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பூட்டி கிடக்கும் நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்