நடவடிக்கை தேவை

Update: 2024-06-16 13:43 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்களிலும் சிக்குகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்