பொதுமக்கள் அச்சம்

Update: 2024-06-09 10:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெரு, காமராஜர் தெருக்களில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது. இரவு நேரங்களில் அதிகமான நாய்கள் சுற்றுவதால் அப்பகுதி மக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்