தெருநாய் தொல்லை

Update: 2024-06-02 17:56 GMT

சேலம் பெரமனூரில் 40 அடி ரோடு உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக வேலை முடிந்து வாகனங்களில் செல்பவர்களையும் மற்றும் நடந்து வருபவர்களையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் இந்த பகுதி வழியாக பொதுமக்கள் வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பூபதி, சேலம்.

மேலும் செய்திகள்