முறிந்து விழும் மரக்கிளைகள்

Update: 2024-06-02 17:13 GMT

நெடுஞ்சாலையில் இருந்து திருபுவனை ஊருக்கு செல்லும் சாலையோரம் பழமையான மரங்கள் உள்ளன. இதன் கிளைகள் பட்டுபோய் அவ்வப்போது முறிந்து விழுகின்றன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பட்டுபோன மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்