தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-02 16:48 GMT
விருத்தாசலம் நகர பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டி விரட்டி கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்