காட்சி பொருளான கிராம சேவை மைய கட்டிடம்

Update: 2024-06-02 16:44 GMT
ரிஷிவந்தியம் அருகே கடுவனூரில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதை மதுபிரியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கிராம சேவை மைய கட்டிடத்தை மது பாராக மாற்றியுள்ளனர். இதை தவிர்க்க காட்சி பொருளாக இருக்கும் கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்