விபத்து அபாயம்

Update: 2024-06-02 16:20 GMT

காரைக்கால் மாதாகோவில் வீதியில் தேர் செல்வதற்கு வசதியாக மின்கம்பங்கள் அறுத்து, அகற்றப்பட்டது. அவை தரைமட்டத்திற்கு அறுக்கப்படாததால் நீண்டுக்கொண்டு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்கம்பங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை தேவை.


மேலும் செய்திகள்