எரிவாயு தகனமேடை இயங்குமா?

Update: 2024-06-02 13:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடை சரிவர செயல்படுவதில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இவற்றை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்