பொது சேவை மையம் திறக்கப்படுமா?

Update: 2024-06-02 10:51 GMT

தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வந்த பொது சேவை மையம் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக அங்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே அதனை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்