சுகாதார வளாகங்களை பராமரிக்கலாமே

Update: 2024-05-26 17:00 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. இதனால் பஸ் நிலையத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்தின் அருகில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்