அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2024-05-26 11:16 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 100 வீடுகள் உள்ளன. அங்கு தெருவிளக்கு, வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்