புகார் எதிரொலி

Update: 2024-05-19 13:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளம் புதர் மண்டி துர்நாற்றம் வீசியது.இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளத்தை முழுமையாக சுத்தம் செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்