தெருநாய்கள் தொல்லை

Update: 2024-05-12 14:53 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பிச்சாண்டி தெரு மற்றும் சிறுகுளம் கண்மாய் பகுதிகளில்  தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொல்லை தரும் நாய்களை பிடித்து  அப்புறப்படுத்த வேண்டும்.



மேலும் செய்திகள்