நாய்கள் தொல்லை

Update: 2024-05-05 18:01 GMT
வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டி கிராமத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் செல்பவர்களை கடிப்பதற்காக துரத்துகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்பர்களையும் கடிப்பதற்காக துரத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்